354
சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 11 நகை கடைகள் நடத்தி நகை சீட்டு மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் தேடி வருகின்றனர். எஸ்விஎஸ் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை நடத்தி ...

5547
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 4.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கணினி பெண் ஆபரேட்டர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ...

2922
அரசு வேலை வாங்கித் தருவதாக சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் செய்து 76 பேருக்கு போலியான பணி ஆணை வழங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்தவனை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அம்மையார...

1784
பிரதமர் மற்றும் ஆளுநர் அலுவலக பெயர்களை பயன்படுத்தி மத்திய அரசு வேலை மற்றும் எம்பி சீட் வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை பெங்களூரில் வைத்து தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்த...

4733
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட நிதி நிறுவனம் 28ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தமிழக சிபிசிஐடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு...

1777
ஸ்டேட் வங்கியில் 338 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து மும்பையைச் சேர்ந்த அலுமினிய நிறுவனத்தின் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த எஸ் டீ அலுமி...



BIG STORY